திருகோணமலை
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வானது எதிர்வரும் 2025-02-28 அன்று பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
"இத்தருணத்தை கொண்டாட தயாராகுவோம்”
இது அகில இலங்கை கர்னாடக சங்கீத போட்டி வலய மட்ட போட்டியில் 1ஆம் இடம் மாகாண போட்டியில் 3ஆம் இடம்.