திருகோணமலை
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வானது எதிர்வரும் 2025-02-28 அன்று பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
"இத்தருணத்தை கொண்டாட தயாராகுவோம்”
2022(2023) ஆம் ஆண்டு AL பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்த மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்